கடன்களின் வகைகள் | தேவைப்படும் ஆவணங்கள் / தகுதிகள் |
தனிநபர் மற்றும் கடன் உச்ச அளவு |
திருப்பி செலுத்தும் காலம் |
மான்ய விபரம் | வட்டி விகிதம் வங்கி அளவில் / சங்க அளவில் % | |
---|---|---|---|---|---|---|
கறவை மாடு இரண்டு மாடுகள், மாடு ஒன்றுக்கு ரூ45000/- வீதம் |
சொந்தமான வீடு மற்றும் 1/2 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். வாங்கும் கடனைப் போல் இரண்டு மடங்கு சொத்து உடையவராக இருக்க வேண்டும். மற்றும் நிலம் உடைய நபர் ஜாமின் நிற்க வேண்டும் கறவை மாட்டின் பாலினை கொள்முதல் செய்ய பால் சங்க தீர்மானம் வேண்டும்.. |
நபர் ஜாமின் பேரில் ரூ 100000/- | 36 மாத சம தவணைகள் | SC/ST உறுப்பினர்களுக்கு 33.33% உண்டு. மற்றவர்களுக்கு 25% மான்யம் ( பின் பயன் மான்யம்) தற்போது இல்லை |
||
சிறிய பால்பண்ணை | 2 ஏக்கர் நிலம், நில அடமானம் | திட்ட அறிக்கை மற்றும் விலைப்பட்டியல் | 36 மாத சம தவணைகள் | SC /ST உறுப்பினர்களுக்கு 33.33% மற்றவர்களுக்கு 25% ( பின் பயன் மான்யம்) | ||
தானிய ஈட்டுக்கடன் | தானிய மூட்டைகள் | முன் கடன் பைசல் செய்ய ரூ 300000 ரொக்கமாக ரூ300000 | 1 வருடம் | இல்லை | ||
விவசாய கூட்டு பொறுப்புக்குழு ( JLG) | சிறு மற்றும் குறு விவசாயி 10 நபர்கள் உறுப்பினர்கள் சேர்ந்து ஒரு குழு அமைக்க வேண்டும். மேலும் குத்தகை சாகுபடி செய்பவர்கள், கோவில் நிலம் பயிர் செய்பவர்கள் கூட்டுப் பொறுப்பு குழு அமைத்து கடன் கோரலாம். | குழு உறுப்பினர் பயிர் செய்துள்ள நிலத்தின் அளவுக்கு தகுந்தார்போல் மற்றும் விவசாயம் சார்ந்த பொருட்கள் வாங்க மத்திய கால கடன் கள் அலகு விலைக்குட்பட்டு | கடன் கோரும் காரியத்திற்கு தக்கவாறு | சுய உதவிக்குழு கடன் | குழு தீர்மானம், குழுவின் வரவு-செலவு மற்றும் மத்திய காலக்கடனுக்குரிய ஆவணம், பகரான் செயலுரிமை ஆவணம், | சேமிப்பின் அடிப்படையில் நான்கு மடங்கு அதிகப்பட்சம் ரூ500000/- | 36 மாதங்கள் |
விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளுக்கான மத்திய கால முதலீட்டு கடன் கள்
விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளுக்கு நமது வங்கியின் கிளைகளில் மத்திய கால முதலீட்டு கடன் கள் நேரடியாக விவசாய உறுப்பினர்களுக்கு வங்கியின் நிபந்தனைகளுக்குட்பட்டு கடன் கள் வழங்கப்படுகிறது.
வழங்கப்படும் கடன்கள்
S.No | Heading Point | Particulars |
---|---|---|
1. |
வழங்கப்படும் கடன்கள் |
சிறுபால் பண்ணை அமைக்க |
2. |
கடன் தாரரின் தகுதிகள் |
கடன் கோரும் நபர் கிளையில் இணை உறுப்பினராக இருக்க வேண்டும். |
3. |
கடன் அளவு விகிதம் |
நபார்டு வங்கி. தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் மத்திய வங்கி சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவசாயம் சார்ந்த கடனுக்கு குறிப்பிட்டுள்ள Unit Cost படி கடன் அனுமதிக்கப்படவேண்டும். பட்டியல் ஏற்கனவே கிளைகளுக்கு தொடர்புறுத்தப்பட்டுள்ளது. |
4. |
கடன் பெற தேவையான ஆவணங்கள் |
நபர் ஜாமீன் கடன் |
5. |
கடன் பட்டுவாடா |
1. கடன் கோரும் தொகையை எக்காரணம் கொண்டும் ரொக்கமாக வழங்கக்கூடாது. கால்நடைகளுக்கு சார்ந்த கொள்முதல் குழு 1) கிளைமேலாளர் 2) கால்நடை மருத்துவர் 3) விண்ணப்பதாரர் ஆகியோர் கொண்ட குழு மூலம் மட்டுமே வாங்க வேண்டும். இதற்கு நமது கிளையின் நடப்பு கணக்கு காசோலையின் மூலம் பட்டுவாடா செய்ய வேண்டும். இதர இனங்களுக்கு விலைப்புள்ளி வழங்கிய நிறுவனத்திற்கு வங்கி வரைவோலை, ஆர்டிஜிஎஸ் & நெப்ட் RTGS & NEFT மூலம் கடன் பட்டுவாடா செய்ய வேண்டும். |
6. |
பயன்பாட்டு சான்றிதழ் |
அனைத்து வகையான மத்திய கால கடன் களில் சொத்துக்கள் உருவாக்கப்படும் போது கடன் தாரருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து பயன்பாட்டு சான்றிதழை கிளையில் கடன் கோப்பில் வைக்கப்படவேண்டும் |
7. |
மானியம் |
மானியத்துடன் கோரும் கடன் களுக்கு தொடர்புடைய துறை அனுமதி செய்த மானிய விடுப்பு கடிதம் பெற்று கடன் கோப்பில் இணைக்கப்படவேண்டும், |
8. |
கடன் முன் கூட்டி முடிவு கட்டுதல் |
1. கடன் முழுவதும் நேர் செய்யப்படும் வரை கடன் மூலம் உருவாக்கப்பட்ட சொத்துக்களை விற்பனைசெய்யக்கூடாது க் கடன் மூலம் உருவாக்கப்பட்ட சொத்துக்கள் /கால்நடைகள் உள்ளதை மூன்று மாதத்திற்கு ஒருமுறை சரிபார்த்து பதிவேடு பராமரிக்க வேண்டும். கடன் முடியும் வரை கடன் மூலம் பெற்ற பொருட்கள் / கால் நடைகள் இல்லாதிருக்கும் பட்சத்தில் கடன் தொகை முழுவதையும் முன்முடிவு கட்டி சட்டப்பூர்வ வசூல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். |
9. |
காப்பீடு |
கடன் மூலம் பெறப்பட்ட பொருட்கள் / கால்நடைகள் கடன் தீரும் காலம் முழுமைக்கும் காப்பீடு செய்யப்படவேண்டும். காப்பீடு நகல் ஒன்று கடன் கோப்பில் வைத்து கிளைகளில் பராமரிக்கவேண்டும். |
10. |
அபராத வட்டி |
கடன் கள் தவணை காலத்தில் செலுத்த தவறினால் நிர்ணயித்த வட்டியுடன் சேர்த்து தவணை தவறிய தொகைக்கு அபராத வட்டி வசூலிக்கப்படவேண்டும். |
11. |
தவணை தவறிய கடன் கள் மீது நடவடிக்கை |
தவணை தவறிய கடன் கள் மூது 15 நாட்களுக்கு மேற்பட்ட கடனுக்கு பதிவு தபாலும் மூன்று மாதத்திற்கு மேற்பட்ட கடன் கள் மீது தாவா நடவடிக்கை எடுக்கப்பட்டும்,தீர்ப்பாணை பெற்று 2 மாதங்களுக்கு மேற்பட்ட கடன் கள் நிறைவேற்று நடவடிக்கை அனுப்பப்படும் இருக்கவேண்டும். |
Copy ©2016 www.tdccbank.in. All Rights Reserved.
Powered by Global Soft Solutions